உலக செய்திகள்

ஊரடங்கை படிப்படியாக நீக்கும் அமெரிக்கா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் பகுதி அளவில் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜார்ஜியா மற்றும் ஒக்லஹாமா ஆகிய மாநிலங்களில் முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை அலாஸ்கா மாகாணம் நீக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு.

wpengine

அமெரிக்காவில் வெப்பமண்டல புயலினால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…

wpengine

ஈரான் – சவூதி அரேபியா இடையே அமைதி நிலவ அமெரிக்கா அரும்பாடு

wpengine