உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர்களின் 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வஸீம் கொலை விவகாரம் – நண்பர்களின் வாக்குமூலத்தில் முரண்பட்ட கருத்து

wpengine

‘நேர்மையான நீதியரசர்களாலேயே நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் எடுத்துரைப்பு..!

wpengine

மறு அறிவித்தல் வரை மருத்துவ பரிசோதனைக் கட்டணணங்களில் கட்டுப்பாடு…

wpengine