உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,013 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 314 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய உள்நாட்டு தீர்வைச் சட்டம் அடுத்த மாதம் முதல்…

wpengine

துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் பலி

wpengine

ரூபா. 2500 இற்கு எதிராக தனியார் பேரூந்து சங்கம் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine