உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஊரடங்குச் சட்ட நடைமுறை  நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

wpengine

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு 10ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

கங்காராம பெரஹெரா’வினை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்…

wpengine