உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மகஜர்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளரை (உள்ளூராட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்றுசந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதம செயற்பாட்டு பிரதானி நளின் பண்டார, ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

wpengine

கட்டணம் செலுத்தப்படாத மசகு எண்ணெய் கப்பல் 32 நாட்களாக கடலில்!

wpengine

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்

wpengine