உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச சேவையாளர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்…



எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(26) நிறைவடைகின்றது.

எனினும், இன்றைய தினம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்கள் எதிர்வரும் 1ம்ம ற்றும் 2 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்குட்பட்ட மாவட்ட செயலகத்தில் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

wpengine

சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

wpengine

வாழைப்பழ பொதி குறித்து அமைச்சர் கயந்த CID யில் முறைப்பாடு…

wpengine