உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடுத்துமாறு கோரி கையெழுத்து வேட்டை…



தாமதமின்றி உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்து, சுமார் 53 லட்சம் மக்களின் கையொப்பத்தினை பெறும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெறும இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

2011ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்டில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி முக்கிய வீரரை இழக்கிறது.

wpengine

இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு

News Editor

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு பரிந்துரை..!

wpengine