உள்நாட்டு செய்திகள்

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி, டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்றைய (08) கூட்டத்தின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இடமாற்றத்திற்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அஜித் ரோஹனவிடமிருந்து கடிதம்

News Editor

அளுத்கம கலவரம் குறித்து மீள்பரிசீலனை

wpengine

கிரிவெஹர ரஜமஹா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்…

wpengine