உள்நாட்டு செய்திகள்

உள்ளாடையினுள் வைத்து ஹெரோயின் கடத்திய பெண் அதிரடியாய் கைது



கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் இருந்து 200 கிராம் நிறையுடைய 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(riz)

Related posts

வற் சட்டமூலமானது அரசியலமைபிற்கு முரணானது.

wpengine

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு…

wpengine

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

wpengine