உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்..



உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை நிறைவேற்றுதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த, நிலையில் குறித்த சட்டமூலத்தை அரசியல் யாப்புடன் ஒத்திசையும் வகையில் மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

உடுவே தம்மாலோக தேரர் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் மேலும் முக்கிய பத்து தொகுதி அமைப்பாளர்களின் பதவி பறிபோகும் லட்சணம்..

wpengine

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்..! – நாபீர் பௌன்ஷேசன் ஏற்பாடு

wpengine