Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் டெடே்ரோ் எடனம் கெப்ரியேசஸ் நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

இவ்வாறு சந்தேகத்திற்கிடமான அனைத்து நபர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி வைக்குமாறும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு…

wpengine

Update – பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..

wpengine

அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

wpengine