விளையாட்டு

உலக்கிண்ண போட்டியிலிருந்து இலங்கை அணித்தலைவர் நீக்கம்



இருபதுக்கு இருபது மகளிர் உலகக்கிண்ணப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை மகளிர் அணித்தலைவி சசிகலா சிரிவர்தன, காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால்,  இவருக்கு பதிலாக அணிக்கு அனுஷ்கா சஞ்சீவனி இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அணியின் மேளாலர் வெனீசா த சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கான அணி விவரம் – தலைமை தனஞ்ஜயவிடம்..

wpengine

13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

wpengine