உலக செய்திகள்

உலகில் முதன் முறையாக 5G வலைப்பின்னல் நாளை(05) அறிமுகம்..



(FASTGOSSIP | COLOMBO) – உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) நாளை(05) அறிமுகம் செய்கிறது..

இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட முடியும்.

இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம்

wpengine

கேரளா விமான விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine

உலகளவில் 65 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine