உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் உள்ளது – ஜனாதிபதி..



உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் காணப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை உயரிய கலாச்சார விழுமியங்களைக் கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ள அவர் நல்லொழுக்கமுடைய மற்றும் சமாதானமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கண்டி பெரஹரா நிறைவடைந்தமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira) 

Related posts

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்த இலங்கை நடிகை!

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

அனுமதிப்பத்திரம் இன்றி சேவையிலுள்ள பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு…

wpengine