உலக செய்திகள்

உயிர்க்கொல்லி எபோலாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு



கடந்த 2014ம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய் தாக்கப்பட்டு 11,297 பேர் வரையில் பலியாயினர்.

இந்நிலையில் சீனாவிலுள்ள தனியார் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், 2 பில்லியன் யுவான் முதலீட்டில், எபோலா நோய்க்கு மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இது 2018ம் ஆண்டு முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நிவ் கெலிடோனியாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

wpengine

ஈரானில் நிலநடுக்கம் – ஒருவர் பலி 57 பேர் படுகாயம்…

wpengine

ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய சீனா மீண்டும் கோரிக்கை

Azeem Kilabdeen