உள்நாட்டு செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பணிகளில் STF…



உயர் நீதிமன்ற வளாகத்தினை அண்டிய பகுதிகளுக்கு பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்ற வளாகத்தினை அண்டிய பகுதிகளது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் இரண்டு பேர் அடையாளம்

wpengine

ஜனநாயக தேர்தலுக்கு இலங்கை மிகப்பொருத்தமான நாடு

wpengine

மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

wpengine