வணிகம்

உயர்த்தரத்திலான மீன் வகைகள் கொள்வனவு செய்ய புதிய திட்டம்



(FASTNEWS | COLOMBO) – உயர்த்தரத்திலான மீன் வகைகளை மீனவர்களிடம் இருந்து கொள்வனவு செய்து பொது மக்களுக்கு வழங்க, கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முறையான வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையும்

Related posts

சந்தையில் முட்டையின் விலையில் குறைவு…

wpengine

பொலித்தீன் உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நாளை(24) ஆரம்பம்

wpengine