உள்நாட்டு செய்திகள்

பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாமென ஜனாதிபதிக்கு GMOA கடிதம்..

wpengine

வெல்கமவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்..

wpengine

எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகும் அனைத்து தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில்

wpengine