உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நாட்டிற்கு…



உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நோர்வே மற்றும் ஜேர்மன் நாட்டிலிருந்து விசேட குழுக்கள் 02 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி…

wpengine

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை..

wpengine

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

wpengine