உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட அலுவலகம்…



உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம்களுடன் இணக்கப்பட்டை ஏற்படுத்தினாலே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்..

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 28 பேர் கைது

wpengine

நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை…

wpengine