உள்நாட்டு செய்திகள்

உப-பொலிஸ் அதிகாரி சுட்டுத் தற்கொலை…



முல்​லேரியாவ பொலிஸில் இணைக்கப்பட்டு, கடமையாற்றி கொண்டிருந்த உப-பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(21) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று(21) காலை 9.15 மணியளவில் குறித்த உப பொலிஸ் அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த, துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பிரேமசிறி எனும் 57 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 925

wpengine

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு

wpengine

தேசிய உணவு உற்பத்தி திட்டமும் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜமும்

wpengine