உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளில் விளையாட தடை..



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நேற்றைய(24) இரண்டாவது ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட கால எல்லையில் பந்துகளை வீச தவறியமையினால் இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira) 

Related posts

4 மாதத்தில் யானை மனித மோதல்களால் 34 பேர் பலி!

News Editor

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கல் பற்றி கேள்வி எழுப்பிய சோபித தேரர்

wpengine