உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு…


சங்கைக்குரிய உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரநாயக்க மண்சரிவில் சுமார் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டிருக்கலாம்

wpengine

ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரளுக்கு பிணை

wpengine

ஷிராந்தி ராஜபக்ஷ சி.ஐ.டி முன்னிலையில்.. – கலவரம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine