உள்நாட்டு செய்திகள்

‘உடரட்ட மெனிக்கே’ புகையிரதம் தரம்புரண்டது.. – வடக்கு ரயில் சேவையில் தாமதம்…



பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ‘உடரட்ட மெனிக்கே’ புகையிரதம் இன்று(21) அதிகாலை 05.41 அளவில் தடம்புரண்டுள்ளது.

ஹட்டன் – ரொசல்ல பகுதியில் வைத்தே, குறித்த ரயிலின் பெட்டி ஒன்று இவ்வாறு தடம்புரண்டுள்ளதோடு, இதனால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

#reeshma

Related posts

இறக்குமதி பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு…

wpengine

2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர – உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு..!

wpengine

இம்ரான் தாஹீருக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் எச்சரிக்கை… [VIDEO]

wpengine