Top Story 2உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

கலேவெல வாகன விபத்தில் இருவர் பலி

wpengine

பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கியமை குறித்து அருந்திக விசேட கருத்து..

wpengine