Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விமானங்களை ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் இலண்டன் இடையிலான பயணங்களின் போது ஈரான் – ஈராக் இடையிலான வான் பரப்பினை தவிர்க்குமாறும் பாதை மாற்றப்பட்டுள்ளதாகும் கோரப்பட்டுள்ளது.

Related posts

வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு – புத்தளம்…

wpengine

கண்டி – மஹியங்கனை 18ம் வளைவு வீதிக்கு பூட்டு..!

wpengine

சிறைச்சாலைகளில் CCTV கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

wpengine