உலக செய்திகள்

ஈராக்கின் அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈராக்கின் பக்தாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றிற்கும் மேற்பட்ட ரொக்கடர் தாக்குதல்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதில் மூவர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்புகூறவில்லை.

Related posts

பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

wpengine

சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி -துப்பாக்கி சூட்டில் பொலிசார் உட்பட 20 பேர் பலி…

wpengine

புதிய அரசின் திட்டத்தினால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் – முன்னாள் பிரதம நீதியரசர்

Azeem Kilabdeen