உலக செய்திகள்

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் நேற்று சுமார் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

Related posts

விமானம் தீப்பற்றி எரிந்து விபத்து – 41 பேர் உயிரிழப்பு…

wpengine

மெக்சிகோ மதில் சுவர் – டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை இரத்து செய்ய வாக்கெடுப்பு..

wpengine

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் சென்னையிலும் முற்றுகை போராட்டம்..

wpengine