உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் நீடிப்பு…



(FASTNEWS|COLOMBO)- கைது செய்யப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்கு, ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்டவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று(21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Related posts

நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

wpengine

குளவிகள் கொட்டியதில் 14 பேர் பாதிப்பு

wpengine

வவுனியாவில் இரு வெடிக்குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் – பாடசாலைகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

wpengine