உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ளீர்ப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

நான்கு மாகாணங்களுக்கு தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை

Azeem Kilabdeen

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் பயணம்…

wpengine