உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 26 அடையாள அட்டைகள், 88 கடவுச் சீட்டுகள், 3 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 06 வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாணவர்கள் நலன் கருதி O/L கணித வினா தாளுக்கு ஏற்ற விதத்தில் புள்ளிகள் வழங்கப்படும்..

wpengine

கலந்துரையாடல் வெற்றி

wpengine

‘சைனோபாம்’ நாளை நாட்டுக்கு

wpengine