உள்நாட்டு செய்திகள்

UPDATE – இலங்கை மின்சார சபையின் தலைவரின் இராஜினாமாவை தொடர்ந்து பதில் தலைவர் நியமனம்..



இலங்கை மின்சார சபையின் பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால நேற்று(26) மாலை பதவி விலகியதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.

அவரது பதவி விலகல் கடிதம் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கையளிக்கப்பட்டதையடுத்தே பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு புதிய விண்ணப்பம்…

wpengine

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த BBS ஆதரவாளர் கைது

wpengine

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்திற்கு புதிய நிறுவனம்

wpengine