உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை…



சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை(20) இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்கா சென்சூரியனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 இற்கு 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்

wpengine

மின் கட்டண திருத்தம் – வாய்மொழி கருத்து கோரல் ஆரம்பம்

Azeem Kilabdeen

பதுளை நகரில் மீத்தேன் வாயு பரவக்கூடிய ஆபத்து – பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine