உள்நாட்டு செய்திகள்

இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் பதற்ற நிலை..



இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த இடத்தில் தேர்தல் நிகழ்வொன்று நடக்கின்றதோடு குறித்த இடத்திற்கு முன்னாள் இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

###

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று(31) கையொப்பம்..

wpengine

தேர்தலை எதிர்கொள்வதற்கு பயப்படும் பொதுஜன பெரமுன – நிமல் லன்சா..!

wpengine

பிணையில் விடுதலை செய்யப்பட்ட மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்…

wpengine