Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை(23) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆதம் லெப்பே ஹஸ்ரத் வபாத்தானார்..!

wpengine

யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

wpengine

2017 ஆண்டு சாதாரண தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு…

wpengine