உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

wpengine

“..தான் நினைத்தால் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவும் முடியும்..” – ஞானசார தேரர் அரசுக்கு சூளுரை..

wpengine

டெங்கு நோய் காரணமாக இதுவரை 400 பேர் மரணம்…

wpengine