உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு பிணை.


கொழும்பு 7 இல் இடம்பெற்ற விபத்து தொடர்பில், இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான,  இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம்

wpengine

ரிக்கெற் எடுக்குமாறு கூறிய பஸ் நடத்துனருக்கு பெண் ஒருவர் அடி உதை!

wpengine

ஹெரோயின் 68Kg உடன் இருவர் கைது.

wpengine