உள்நாட்டு செய்திகள்

இலங்கை இராணுவத்தினர் 243 பேர் மாலி நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை இராணுவத்தினர் 243 பேர் இன்று(13) அதிகாலை மாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.

விஜயபாகு படை றெயிமென்ட், வைத்திய, பொறியியல் மற்றும் சேவைப் படையணிக்கு உட்பட்ட 20 அதிகாரிகளும், ஏனைய தரத்திற்கு உட்பட்ட 223 வீரர்களும் மாலியில் சமாதான பணியில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் இன்று காலை எதியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 என்ற விமானத்தில் அதிகாலை 3.20 இற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Related posts

ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணை இன்றி தள்ளுபடி…

wpengine

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து விஜயம்

wpengine