உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் வீரர்களுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பினுர பெர்னாண்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

wpengine

கோட்டாபயவுக்கு செக்மேட்; பதவி விலகுவாரா ஜனாதிபதி….!

wpengine

NEW DIAMOND : நட்டஈடு குறித்து சட்டமா அதிபரின் கோரிக்கை

wpengine