உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் நியுசிலாந்து அரசு அவதானம்…



இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பில் நியுசிலாந்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நியுசிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சுர் டொட் மெக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் சுவிட்சர்லாந்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தியதாக அவர் நியுசிலாந்தின் அரச வானொலியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு நாடுகளிலும் பரஸ்பரல ராஜதந்திர மையங்களை திறக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.

wpengine

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு கோப்குழு அழைப்பாணை

wpengine

இன்று(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..

wpengine