உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கையில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை



இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன கூறியுள்ளார்.

குறித்த இந்த பூமியின் அதிர்வு காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுனவின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் இரத்து..

wpengine

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…

wpengine

புதிய அரசியல் யாப்பு பணிகள் மீளவும் ஆரம்பம்…

wpengine