Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவர் குருநாகல் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் வைத்தியர் சுதாத் சமரவீரா தெரிவித்தார்.

Related posts

இறக்குமதியாகும் வாள்கள் தொடர்பில் விசாரணை

wpengine

இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

wpengine

கிளினிக் பிரிவுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்

wpengine