Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் உள்நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்..!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில், சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு அமோதித்துள்ளது.

மேலும், சீனாவின் சினோபெக் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தொடரும்

wpengine

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது சத்தியாகிரகப் போராட்டம் தொடர்கிறது..

wpengine