Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா – IDH வைத்தியசாலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையர் ஒருவருக்கு கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையருக்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஒரு ஆண் என ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

மார்ச் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டியின் கட்டணங்கள் அதிகரிப்பு!!!

wpengine

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் செபடம்பரில் விசாரணைக்கு..

wpengine

டெனீஸ்வரன் தொடர்பில் தீர்மானிக்க ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று..

wpengine