உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்கள் 212 பேருக்கு கொரோனா என சந்தேகம் – உத்தியோகபூர்வ அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோரில் இதுவரை (2020 மார்ச் 16) சந்தேகத்தின் பேரில் 212 நோயாளிகள் 16 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  

Related posts

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,464

wpengine

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

wpengine

எரிபொருள் விலை – அமைச்சரவையில் இன்று இறுதி தீர்மானம்…

wpengine