உள்நாட்டு செய்திகள்

Diamond Princess – இலங்கையர்கள் இந்தியாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரிசோதனைகளுக்கு பின்னர், 14 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரும் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தரம் 05 – புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்…

wpengine

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

wpengine

கற்பிக்கும் நடவடிக்கைளில் இருந்து விலகி இருக்க தீர்மானம்

wpengine