உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா (Chiyo Kanda) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் உலக வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

ஊடகவியலாளர் லசந்த கொலையின் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

wpengine