உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு கொண்டு வரப்படும் அனைத்துப் பொதிகளும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை…



வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் அனைத்துப் பொதிகளும் பரிசோதனை செய்யப்படும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்திய தபால் பரிமாற்றகத்தில் இரண்டு புதிய ஸ்கேன் இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மத்திய தபால் பரிமாற்றகத்தில் காணப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 100 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரு வாரங்களில் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளில் மாற்றம்..

wpengine

தெல் குமார சுட்டுக் கொலை…

wpengine

15 Mp க்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளார்களா..?

wpengine