வணிகம்

இறால் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தெளிவூட்டல்களையும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இறாலுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்..

wpengine

நிலக்கரிகளை கொள்வனவு செய்ய அனுமதி

wpengine

“சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்” அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

wpengine