உள்நாட்டு செய்திகள்

இறப்பர் தொழிற்சாலையின் அமோனியா தாங்கிக்குள் விழுந்து 05வர் பலி…



ஹொரனை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாகவும், காயமடைந்தவர்கள் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

$risma

Related posts

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை…

wpengine

“ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்கச் சொல்லுங்கள், ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு எப்போது கொத்தும் என்று அவருக்கு தெரியாது” – நாமல்..!

wpengine

மின் துண்டிப்பு : அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine